மத்திய பிரதேசத்தில், பஞ்சாயத்து தேர்தலில் தோல்வியுற்ற நபர், வாக்காளர்களுக்கு கொடுத்த பணத்தை திருப்பி கேட்டு மிரட்டியுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள நீச் மாவட்டத்தில் அண்மையில் பஞ்சாயத்து தேர்தல் நடந்துள்ளது. அதில் அந்த தேர்தலில் தோல்வியுற்ற நபர் வாக்காளர்களுக்கு கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார்.
நீச் மாவட்டம் மானசா தாலுகாவில் தேவ்ரான் கிராமத்தில் அண்மையில் பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்றது. இதில் போட்டி போட்ட வேட்பாளர் ராஜு தயாமா என்பவர் ஓட்டுக்கு பணம் கொடுத்துள்ளார்.
ஆனால், தேர்தலில் அவர் தோல்வியுற்றுவிட்டார். இதன் காரணமாக கோபமுற்ற வேட்பாளர், தான் பணம் விநியோகித்த நபர்கள் வீட்டிற்கு நேரடியாக சென்று, ஓட்டுக்கு வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்குமாறு மிரட்டியுள்ளார்.
இதனை ஒரு நபர் விடியோவாக எடுத்து பதிவிடவே, போலீசார் இவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதைப்போல, மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின்…
வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில்…
விழுப்புரம் : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் கலந்து கொண்டு பின்னர்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் 50000 லாஸ் ஆனதுக்கு முத்து தான் காரணம் என முத்து மீது…