கர்நாடகாவில் இன்று ஒரே நாளில் 10,913 பேருக்கு கொரோனா..114 பேர் உயிரிழப்பு.!

Default Image

கர்நாடக மாநிலத்தில் இன்று 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு.

அந்த வகையில், இன்று ஒரே நாளில் 10,913 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு 6,90,269 ஆக உயர்ந்துள்ளது. மேலும், மருத்துவமனையிலிருந்து இன்று ஒரே நாளில் 9,091 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால், இதுவரை 5,61,610 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள்.

அதே நேரத்தில், மருத்துவமனையில் 1,18,851 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வாருகின்றனர். இதற்கிடையில், இன்று ஒரே நாளில் 84 பேர் உயிரிழந்ததால் இதுவரை, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9,789ஆக உயர்ந்துள்ளது என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்