இந்தியாவில் ஒரே நாளில் 45,352 பேர் புதிதாக கொரோனாவால் பாதிப்பு; 366 பேர் இறப்பு..!

Default Image

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 45,352 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 366 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,29,03,289 ஆக உள்ளது.

  • கடந்த 24 மணி நேரத்தில் 45,352 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பை விட 1,500 குறைவு.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,29,03,289 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 366 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,39,895 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • தொற்றில் இருந்து ஒரே நாளில் 34,791 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,20,63,616 ஆக உயர்ந்துள்ளது.
  • இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3,99,778 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • நாடு முழுவதும் இதுவரை 67,09,59,968 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்