ஒவ்வொரு மாநிலத்திலும் எந்த கட்சி பாஜகவுக்கு எதிராக பெரும்பான்மையுடன் இருக்கிறதோ அந்த கட்சியுடன் மற்ற கட்சிகள் இணைந்து போட்டியிட வேண்டும். – அகிலேஷ் யாதவ் பேச்சு.
கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பெரும்பான்மை வெற்றிக்கு பிறகு பேசிய மேற்கு வாங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பேனர்ஜி கூறுகையில், காங்கிரஸ் கட்சியானது தனது சொந்த மாநிலங்களில் தங்களை பலப்படுத்த வேண்டும் மற்ற மாநிலங்களில் பிரதான மாநில கட்சிகளுடன் இணைந்து பாஜகவுக்கு எதிராக அணி திரட்ட வேண்டும் என கூறி இருந்தார்.
தற்போது இதே கருத்தை உத்திர பிரதேசம் , சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ்வும் கூறியள்ளார். வரும் மக்களவை தேர்தலில் ஒவ்வொரு மாநிலத்திலும் எந்த கட்சி பாஜகவுக்கு எதிராக பெரும்பான்மையுடன் இருக்கிறதோ அந்த கட்சியுடன் மற்ற கட்சிகள் இணைந்து போட்டியிட வேண்டும் என காங்கிரஸ் கட்சியை மறைமுகமாக குறிப்பிட்டு பேசியுள்ளார்.
டெல்லி : தலைநகர் டெல்லியின் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது காற்று மாசு. கடந்த சில ஆண்டுகளாக இதனை…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கான தீவிர…
சென்னை -துன்பங்களை துரத்தியடிக்கும் துலாபாரம் கொடுக்கும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். துலாபாரம்…
சென்னை : சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருந்து தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை…
சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை நாளுக்கு நாள் தொட்டு வருகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ.57…
சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…