டெல்லி பாஸ்சிம்புரி என்ற பகுதியில் இருக்கும் குடிசைகளில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த தீ விபத்தால் குடிசைகள் கொளுந்துவிட்டு எரிந்தது.குடிசையில் எறிந்த தீ_யானது மளமளவென அருகில் இருந்த குடிசைகளுக்கும் பரவியது. இதனால் அந்த பகுதி முழுவதும் போக்கை மூட்டமாக இருந்தது.
இதுகுறித்து தகவலறிந்த உடனே சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர் விரைந்து வந்தனர்.கொழுந்து விட்டு எறிந்த தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டனர்.
இந்த கொடூர தீ விபத்தில் சுமார் 250க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து சாம்பலாகியிருப்பதாக தீயணைப்புத்துறையினர் தகவல் தெரிவித்தனர்.இந்த தீ விபத்தில் அதிர்ஷ்ட வசமாக பாதிப்பு இல்லை.ஏற்கனவே டெல்லியில் உள்ள ஹோட்டல் அர்பில் பேலஸில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் பலியான துயர சம்பவம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…