உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள 132 கிராமங்களில் கடந்த 3 மாதமாக ஒரு பெண் குழந்தை பிறக்கவில்லை என ஒரு அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இந்த 132 கிராமங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வில் கடந்த 3 மாதங்களில் மட்டும் 216 குழந்தைகள் பிறந்துள்ளது.
அந்த 216 குழந்தைகளில் ஒரு குழந்தை பெண் குழந்தை இல்லை என்ற தகவல் வெளியாகி யுள்ளது. இதுகுறித்து உத்தரகாசி மாவட்ட ஆட்சியர் கூறும்போது உத்தரகாசி மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் ஆய்வு நடத்தினோம். அதில் பெண் குழந்தைகளே பிறக்கவில்லை சில இடங்களில் ஒரு சில பெண் குழந்தை பிறந்துள்ளது என்று தெரிய வந்துள்ளது.
அந்த பகுதியில் நாங்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறோம். மேலும் கண்காணிப்பை வலுப்படுத்த சுகாதாரத்துறை ஊழியர்களான ஆஷா ஊழியர்களுக்கு உத்தரவு விட்டு உள்ளது. மேலும் கருவில் இருக்கும் குழந்தை ஆணா ?,பெண்ணா? என்பதை கண்டறிந்து பெண்கள் கருவை கலைக்கும் செயல்களில் ஈடுபடுகிறார்களா என கண்காணித்து வருவதாகவும் கூறினார்.
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…
"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…