NEET – PG தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.!

Published by
பாலா கலியமூர்த்தி

NEET – PG தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் இட ஒதுக்கீட்டில் வரும் 16 முதல் தங்கள் விண்ணப்பத்தில் திருத்தம் செய்துகொள்ளலாம் என NBE அறிவிப்பு.

செப்டம்பர் 11-ம் தேதி நடைபெற உள்ள NEET – PG தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் 27% OBC பிரிவினர் அல்லது 10% EWS பிரிவினர் அகில இந்திய இட ஒதுக்கீட்டில் உரிமை கோர விரும்பினால், வரும் 16-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதிக்குள் தங்கள் விண்ணப்பத்தில் திருத்தம் செய்துகொள்ளலாம் என்று NBE (NATIONAL BOARD OF EXAMINATION) அறிவித்துள்ளது.

முதுகலை பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வை என்பிஇ எனப்படும் தேசியத் தேர்வுகள் வாரியம் நடத்துகிறது. நடப்பு ஆண்டுக்கான NEET – PG தேர்வு கொரோனவால் தள்ளிப்போன நிலையில், நாடு முழுவதும் முதுகலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு செப்டம்பர் 11ஆம் தேதி நடைபெற உள்ளது.

முதுகலை நீட் (NEET – PG) தேர்வுக்கான விண்ணப்பத்தைத் தேசியத் தேர்வுகள் வாரியத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி மாணவர்கள் விண்ணப்பித்து வந்தனர். இந்த நிலையில், இட ஒதுக்கீட்டில் மாற்றம் செய்ய விரும்புபவர்கள் https://nbe.edu.in/ என்ற இணையதளம் மூலம் தங்களது விண்ணப்பத்தில் திருத்தம் செய்யலாம்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

பாஜக மாநில தலைவருக்கான போட்டியில் நான் இல்லை! அண்ணாமலை பேச்சு!

சென்னை :  தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓராண்டில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…

45 minutes ago

RCBvsDC : டாஸ் வென்று டெல்லி பௌலிங் தேர்வு..அதிரடி காட்டுமா பெங்களூர்?

பெங்களூர் : புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில் இருக்கும் பெங்களூர் அணியும் இன்று…

57 minutes ago

ஐபிஎல்லை விட்டு விலகிய ருதுராஜ்! கேப்டனாக களமிறங்கும் தோனி!

சென்னை :  சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் தற்போதைய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், காயம் காரணமாக ஐபிஎல் 2025…

2 hours ago

சிஎஸ்கே தொடர் தோல்வி…விமர்சனங்கள் குறித்து மௌனம் கலைத்த அஸ்வின்!

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த அளவுக்கு மோசமாக விளையாடமுடியுமோ அந்த அளவுக்கு இந்த சீசனில் விளையாடி வருவதாக…

2 hours ago

அமித்ஷா வருகை., “அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை.,” அண்ணாமலை பேட்டி!

சென்னை : தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு காலமே உள்ளதால் தற்போதே அரசியல் தேர்தல் களம் பரபரக்க…

3 hours ago

கோவை தனியார் பள்ளி விவகாரம் – பள்ளியின் முதல்வர் சஸ்பெண்ட்!

சென்னை : கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், கடந்த ஏப்ரல் 5-ம் தேதி பூப்பெய்திய…

3 hours ago