Categories: இந்தியா

பட்ஜெட்டில் இது நடந்தால் தங்கம், வைரம் விலை குறையும்..!

Published by
murugan

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  ஒவ்வொரு ஆண்டும் போலவே  2024-25 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்கிறார். நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31 முதல் பிப்ரவரி 9 வரை நடைபெறும். இது தற்போதைய அரசின் கடைசி பட்ஜெட் ஆகும்.

இன்னும் சில நாட்களில் மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளது. இந்நிலையில், தங்கம் மற்றும் வைரம் மீதான இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என ரத்தினம் மற்றும் நகை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஜிஜேஇபிசி) மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவீதமாக உள்ளது. அதை 4 சதவீதமாக குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், வைரங்கள் மீதான இறக்குமதி வரியை 5 சதவீதத்தில் இருந்து 2.5 சதவீதமாக குறைக்கும் திட்டத்தை வரும் மத்திய பட்ஜெட்டில் அறிமுகப்படுத்த வேண்டும் என்று ஜிஜேஇபிசி தலைவர் விபுல் ஷா கூறினார். வெட்டப்பட்ட மற்றும் பளபளப்பான கற்களுக்கு அதிக இறக்குமதி வரி விதிக்கப்பட்டால் ஏற்றுமதி குறையும் என்று கூறப்படுகிறது.இதனால் நகை தொழிலில் வேலை வாய்ப்பு குறையும் என கவலை தெரிவித்தார்.

GJEPC தலைவர் விபுல் ஷா கூறுகையில், தங்களது கோரிக்கையை நிறைவேற்றினால், துபாய், பெல்ஜியம் போன்று இந்தியாவும் வர்த்தக மையமாக மாறும் என்றார். மேலும் நமது வைர வியாபாரிகள் வெளிநாடு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றார். மத்திய பட்ஜெட்டில்  ரத்தினம் மற்றும் நகை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் கோரிக்கை நிறைவேற்றப்பட்டால்  தங்கம், வைரம் விலை பெருமளவு குறையும் எனத் தெரிகிறது.

Published by
murugan

Recent Posts

என் பாடலுக்கு ரூ.5 கோடி வேணும்! குட் பேட் அக்லி பட நிறுவனத்திற்கு செக் வைத்த இளையராஜா!

சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா பொறுத்தவரையில் தான் இசையமைத்த பாடல்கள் அனுமதி இல்லாமல் பயன்படுத்தினால் உடனடியாகவே அந்த பாடல்களை நீக்க கோரி…

30 minutes ago

எங்கும் இந்தி., எதிலும் இந்தி! இனி எடப்பாடியார் பெயர் கூட இந்தியில் தான்.. சு.வெங்கடேசன் காட்டம்!

சென்னை : இந்தி மொழி திணிப்பு மீதான குற்றசாட்டு என்பது நாள்தோறும் எதிர்க்கட்சியினர் மத்தியில் வலுத்து கொண்டே செல்கிறது. அதற்கேற்றாற்…

31 minutes ago

இறந்தவங்கள வச்சு பாடலை உருவாக்காதீங்க..இருக்குறவங்களுக்கு வாய்ப்பு கொடுங்க! ஹாரிஷ் ஜெயராஜ் ஆதங்கம்!

சென்னை : இன்றயை காலத்தில் AI தொழில்நுட்பம் என்பது பெரிய அளவில் வளர்த்துக்கொண்டு இருக்கும் நிலையில்,  சினிமாவிலும் அதனை அதிகமாக பயன்படுத்த…

1 hour ago

நெல்லையில் பரபரப்பு., 8ஆம் வகுப்பு மாணவனுக்கு அரிவாள் வெட்டு! சக மாணவன் வெறிச்செயல்!

திருநெல்வேலி : திருநெல்வேலி , பாளையம்கோட்டை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் இன்று 8ஆம் வகுப்பு மாணவர்களிடையே ஏற்பட்ட…

1 hour ago

மாநில சுயாட்சியை உறுதி செய்ய உயர்நிலைக் குழு -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னை : தமிழக சட்டப்பேரவை  கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி முதல் நேற்று (ஏப்ரல் 14) வரை 5 நாட்கள் தொடர்…

2 hours ago

தோத்தாலும் போராடிட்ட கண்ணா! ரிஷப் பண்டை பாராட்டிய லக்னோ உரிமையாளர்!

லக்னோ :  பொதுவாகவே லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா ஒரு போட்டியில் அணி தோல்வி அடைந்தாள் கூட மிகவும்…

3 hours ago