உத்தரபிரதேச மாநிலம் சம்பால் என்ற மாவட்டத்தில் சமூக விரோத செயல்களை செய்யும் குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி என்கவுண்டர் செய்துவருகின்றார்கள். அந்த வகையில் தேடப்பட்ட குற்றவாளி ஒருவர் கழுத்தில் பதாகை கட்டி காவல் நிலையத்திற்குள் வந்தார். அந்தப் பதாகையில் நான் குற்றவாளி சரணடைகிறேன் என்னை சுட்டு விடாதீர்கள் என்று காவல்துறையினருக்கும் முன்பு முழங்கால் விட்டு சரணடைந்தார்.
மேலும் இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் வீடியோவை எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர் அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. மேலும் அந்த குற்றவாளி காவல்துறையினரின் என்கவுண்டர் செய்து கொன்று விடுவதாக அச்சமடைந்த காரணத்தால் சரண் அடைந்ததாக தெரியவந்துள்ளது.
அந்த குற்றவாளியை கண்டுபுடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தால் 15,000 ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. மேலும் சரணடைந்த இந்த குற்றவாளியிடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர் விசாரணை முடிந்த பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கராச்சி : 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் குரூப் பி-யில் இங்கிலாந்து,…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரதமர் மோடி, ஆளுநர்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72வது பிறந்தநாள் விழாவானது நேற்று சென்னை தரமணியில் உள்ள YMCA மைதானத்தில் நடைபெற்றது.…
சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மாத தொடக்க நாளான இன்று (மார்ச் 1) கிராமுக்கு ரூ.20 குறைந்துள்ளது.…
சென்னை : இன்று தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று முதலே பிறந்தநாள் கொண்டாட்ட…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இடையேயான வெள்ளை மாளிகையில் நடந்த…