உத்தரபிரதேச மாநிலம் சம்பால் என்ற மாவட்டத்தில் சமூக விரோத செயல்களை செய்யும் குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி என்கவுண்டர் செய்துவருகின்றார்கள். அந்த வகையில் தேடப்பட்ட குற்றவாளி ஒருவர் கழுத்தில் பதாகை கட்டி காவல் நிலையத்திற்குள் வந்தார். அந்தப் பதாகையில் நான் குற்றவாளி சரணடைகிறேன் என்னை சுட்டு விடாதீர்கள் என்று காவல்துறையினருக்கும் முன்பு முழங்கால் விட்டு சரணடைந்தார்.
மேலும் இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் வீடியோவை எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர் அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. மேலும் அந்த குற்றவாளி காவல்துறையினரின் என்கவுண்டர் செய்து கொன்று விடுவதாக அச்சமடைந்த காரணத்தால் சரண் அடைந்ததாக தெரியவந்துள்ளது.
அந்த குற்றவாளியை கண்டுபுடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தால் 15,000 ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. மேலும் சரணடைந்த இந்த குற்றவாளியிடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர் விசாரணை முடிந்த பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…