Sewing Machine: பிரதான் மந்திரி விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் கீழ், மத்திய அரசு பெண்களுக்கு இலவச தையல் மிஷின் வழங்குகிறது. இது தொடர்பான செய்திகள் மக்கள் மத்தியில் கடந்த சில நாட்களாலாக பேசப்பட்டு வருகிறது.
அட ஆமாங்க…இந்த இலவச தையல் மிஷின் திட்டத்தை விஸ்வகர்மா யோஜனா என்றும், PM Muft Silai Machine Yojana அல்லது Pradhan Mantri Free Silai Machine Yojana என்றும் அழைக்கப்படுகிறது.
தையல் மிஷின் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு ரூ.15000 வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதன் மூலம் நீங்கள் நீங்கள் தையில் மிஷின் வாங்க முடியும்.
இந்த இலவச தையல் மிஷின் திட்டத்திற்கு விண்ணப்பிக்க https://pmvishwakarma.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும். இலவச தையல் மிஷின் திட்டத்திற்கு தகுதி பெற, விண்ணப்பதாரர்கள் பின்வரும் விதிமுறைகளுக்கு உட்பட்டிருக்க வேண்டும்.
இலவச தையல் மிஷின் திட்டத்திற்கு விண்ணப்பிக்க, உங்கள் விண்ணப்பப் படிவத்துடன் மேலே குறிப்பிட்டுள்ள ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்பங்களை விண்ணப்பித்த பின், உங்கள் விண்ணப்பம் சரி செய்யப்பட்டு தேர்வு செய்யப்பட்டீர்கள் என்றால், அதற்கான SMS உங்கள் மொபைல் போனுக்கு வந்து சேரும். அதன்பின், ஒப்புதல் கிடைத்த 15 நாட்களுக்குள் வங்கி கணக்கில் உதவித்தொகை வரவு வைக்கப்படும். இதன் மூலம் நீங்கள் தையில் மிஷினை வாங்க முடியும்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…