வீட்டை விட்டு வெளியே சென்றால் உங்கள் வீட்டில் கொரோனா அடியெடுத்து வைக்கும்!

Default Image

பிரதமர் மோடி நாட்டுமக்களிடையே உரையாற்றினார். அப்பொழுது கொரோனா வைரஸ் காட்டுத்தீ போல் பரவிவருகிறது. அதனால் இன்று இரவு 12 மணி முதல் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்படும் .

மேலும், இந்த 21 நாட்கள் ஊரடங்கில் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலமும், ஒவ்வொரு நகரமும், ஒவ்வொரு கிராமமும், முழுமையாக அடைக்கப்படும் என கூறினார். இந்நிலையில், பொதுமக்கள் யாரவது வீட்டை விட்டு வெளியே சென்றால், உங்கள் வீட்டில் கொரோனா அடியெடுத்து வைக்கும் என மோடி உரையில் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்