அசாம் மாநிலத்தில் கடந்த 2011-ம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி அசாம் மக்கள் தொகை மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் கொள்கை மசோதா நிறைவேற்றப்பட்டது. அதன் படி 2 குழந்தைகளுக்கு மேல் இருக்கும் பெற்றோர்கள் அரசு வேலை வேலை கிடையாது என அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி இந்த விதிமுறை வருகின்ற 2021-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. மக்கள்தொகை சரிபார்க்கும் நோக்கில் இந்த கொள்கை கொண்டுவர உள்ளதாக நேற்று முன்தினம் மாலை அசாம் மாநில அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
2021 ஆம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் 2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் அரசு பணிக்கு விண்ணப்பிக்க முடியாது.அதே போல் தற்போது அரசு பணியில் இருக்கும் அதிகாரிகளும் இந்த விதியைப் பின்பற்ற வேண்டும் என மாநில அரசு கூறியுள்ளது.
இதுகுறித்து அம்மாநில அமைச்சர் ஒருவர் கூறுகையில் , “நிலத்தில் இருக்கும் நெருக்கடியை குறைக்கவே இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தற்போது நிலம் இல்லாத குடும்பங்களுக்கு நிலம் அளிக்க திட்டமிட்டுள்ளோம்” என தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…