வாங்கிய நகைக்கு ரசீது இல்லையா ? அப்போ அபராதம் கட்டுங்க மத்திய அரசின் அடுத்த பிளான்

Published by
Dinasuvadu desk

நம் வீட்டில் வைத்திருக்கும் நகைக்கு முறையான ரசீது இல்லையென்றால் அபராத வரியை செலுத்த வேண்டும் என அடுத்த பான்மதிப்பிழப்புக்கு தயாராகிவருகிறது மத்திய அரசு .
கடந்த 2016 இல் மோடி தலைமையிலான அரசு கருப்புப்பணத்தை மீட்க பணமதிப்பிழப்பு நடவெடிக்கையை மேற்கொண்டது அனால் அது தோல்வியில் முடிந்தது ,இதனால் கருப்புப்பணத்தை அனைவரும் தங்கமாக மாற்றியுள்ளனர் இதை மீட்க மோடி அரசு புதிய திட்டத்தை கொண்டுவரயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .
இந்நிலையில் ரசீது இல்லாமல் நம் வீடுகளில் இருக்கும் தங்கத்திற்கு அபராத வரியாக  செலுத்த வேண்டும் என கூறப்படுகிறது .அவர்கள் திட்டத்தின் படி கருப்புப்பணத்தை தங்கமாக மாற்றி  வைத்திருப்பர்களிடம் இந்த நடவடிக்கை பாய்ந்தால் பாராட்டலாம் ஆனால் நம் வீடுகளில் கண்டிப்பாக வாங்கிய நகைக்கான ரசீது இருக்காது மற்றொன்று பாரம்பரியமாக நகை வைத்திருப்பவர்கள் ரசீதுக்கு எங்கு செல்வார்கள்.
திருமணமான பெண்களின் தங்க நகைகள் ஒரு குறிப்பிட்ட தொகைக்குக் கீழே வைத்திருந்தால் அதற்கு இந்த திட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
ஆகையால் இந்த புதிய மத்திய அரசின் திட்டத்தால் நடுத்தர மக்கள் கண்டிப்பாக பாதிக்கப்படுவார்கள் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர் .
 

Published by
Dinasuvadu desk

Recent Posts

விதிகளை மீறிய பாகிஸ்தான் வீரர்கள்… அதிரடியாக அபராதம் விதித்த ஐ.சி.சி.!

விதிகளை மீறிய பாகிஸ்தான் வீரர்கள்… அதிரடியாக அபராதம் விதித்த ஐ.சி.சி.!

பாகிஸ்தான் : கராச்சியில் நடைபெற்ற நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா இடையேயான முத்தரப்பு கிரிக்கெட் தொடரின்போது, ஐசிசி நடத்தை விதிகளின் நிலை…

1 hour ago

மனதை வருடும் ரெட்ரோவின் “கண்ணாடி பூவே” பாடல் வெளியீடு.!

சென்னை : இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கும் 'ரெட்ரோ' திரைப்படத்தின் முதல் பாடலான…

2 hours ago

தியேட்டர்களில் வெறிச்சோடி…ஓடிடிக்கு வரும் விடாமுயற்சி! எப்போது தெரியுமா?

சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான விடாமுயற்சி படம் உலகம் முழுவதும் 300 கோடிகள்…

2 hours ago

“எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டில் அதிமுக இல்லை” – அமைச்சர் ரகுபதி!

சென்னை : தமிழகத்தில் திமுக அரசு மீது மக்களுக்கு அதிருப்தியே கிடையாது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். சென்னையில்…

3 hours ago

புதிய வருமான வரி மசோதாவை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன்!

டெல்லி : நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று புதிய வருமான வரி மசோதாவை தாக்கல் செய்தார். நாட்டின் வரி…

3 hours ago

SL vs AUS: 2வது ஒருநாள் போட்டி… வானிலை, பிட்ச் ரிப்போர்ட்.! இரு அணி வீரர்கள் விவரம்.!

கொழும்பு : இலங்கை vs ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை வெறும் 165 ரன்களுக்கு…

4 hours ago