சுய ஊரடங்கை கடைபிடிக்கவிட்டால், ஏப்ரல் மாதத்தில் மருத்துவனை நிரம்பி வழியும் – இந்திய நுண்ணுயிர் மருத்துவர் சங்கம்

Published by
லீனா

கொரோனா பாதிப்பு இந்தியாவில் 400-க்கும் மேற்பட்ட மக்களை பாதித்துள்ள நிலையில், இதனை கட்டுப்படுத்துவதற்கு இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, 22-ம் தேதி ஞாயிற்க்கு கிழமை ஊரடங்கு உத்தரவு போடப்பட்ட நிலையில், மக்கள் இத்தனை சரியாக கடைபிடிக்கவில்லை என பிரதமர் வருத்தம் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மார்ச் 31 வரை சுய ஊரடங்கை கடைபிடிக்காமல் அலட்சியம் காட்டினாள் ஏப்ரல் மாதத்தில் மருத்துவமனைகள் நிரம்பி வழியும் என இந்திய நுண்ணுயிர் மருத்துவ சங்கம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து இவர்கள் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், 14 நாட்கள் சுய ஊரடங்கை நடத்தினால் கொரோனாவை விட்டு விரட்ட முடியும் என குறிப்பிட்டுள்ளனர். 

Published by
லீனா

Recent Posts

ரோஹித் சர்மா சாதனையை நெருங்கிய ஹர்திக் பாண்டியா! அடுத்த போட்டியில் முறியடிப்பாரா?

ரோஹித் சர்மா சாதனையை நெருங்கிய ஹர்திக் பாண்டியா! அடுத்த போட்டியில் முறியடிப்பாரா?

புனே : இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிவிட்டது. நேற்று மகாராஷ்டிரா மாநிலம் புனே கிரிக்கெட்…

2 hours ago

பட்ஜெட் 2025 தாக்கல் : ‘மீண்டும் புறக்கணிக்கப்படும் தமிழகம்’ த.வெ.க தலைவர் விஜய் காட்டம்!

சென்னை : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்திற்கு…

3 hours ago

தமிழ்நாடு மீது இருக்கின்ற வன்மத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது இந்த பட்ஜெட் – துணை முதல்வர் உதயநிதி காட்டம்

சென்னை : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்திற்கு…

4 hours ago

மத்திய பட்ஜெட்டுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம்!

கேரளா : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில்நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், வருமானவரி…

4 hours ago

‘இட்லி கடை’யில் அருண் விஜய்… மாஸ் போஸ்டரை வெளியிட்டு ரிலீஸ் தேதி அறிவிப்பு.!

சென்னை : கடைசியாக தனது சொந்த இயக்கத்தில் "ராயன்" படத்தில் நடித்த நடிகர் தனுஷ் தற்போது 'நிலவுக்கு என்மேல் என்னடி…

4 hours ago

பட்ஜெட் 2025 தாக்கல்! ஏற்றத்துடன் முடிந்த பங்குச்சந்தை…நிபுணர்கள் சொன்ன கருத்து!

டெல்லி : ஆண்டு தோறும் மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்யும் நாளில், பொதுவாக பங்குச்சந்தை பரபரப்பாக இருக்கும் என்பது அனைவர்க்கும்…

5 hours ago