ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயிடு பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு வாகனத்தில் புறப்பட்ட போது முதல்வர் சந்திரபாபு நாயிடு பிரதமர் மோடியை விமர்சனம் செய்ததற்கு மன்னிப்பு கேட்க வேண்டுமென்று பாஜகவினர் போராட்டம் நடத்தினர்.அப்போது சந்திரபாபு நாயிடு வாகனத்தில் இருந்தவாறே உங்களுக்கு என்ன வேண்டும்..? ஆந்திர மாநில வளர்ச்சி பாழானத்துக்கு மோடிதான் கரணம். நரேந்திர மோடி செய்த துரோகத்தை மக்களிடம் சொன்னால் மக்கள் முகத்தில் முழிக்க முடியாது.என்னிடம் மோத நினைத்தால் பாஜக கதை முடிந்து விடும் என்று எச்சரித்தார்.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…