கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு 30 நாட்களுக்குள் தற்கொலை செய்து கொண்டால் அது கொரோனா மரணமாகவே கருதப்படும் என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது வரை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் கொரோனா வால் உயிரிழந்தவர்களுக்கு 50 ஆயிரம் மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வழங்க வேண்டும் என மத்திய அரசு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திடம் பரிந்துரைத்துள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பு உள்ளது என உறுதி செய்யப்பட்ட 30 நாட்களுக்குள் தற்கொலை செய்து உயிரிழப்பவர்களின் மரணம் கொரோனா மரணமாகவே கருதப்படும் எனவும், கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு வழங்கப்படக்கூடிய இந்த 50 ஆயிரம் ரூபாய், கொரோனா உறுதி செய்யப்பட்டு 30 நாட்களுக்குள் தற்கொலை செய்து உயிர் இழந்தவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் எனவும், மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
நாகப்பட்டினம் : நாகையில் ரூ.82.99 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகள்…
சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…
குஜராத் : உலக விலங்குகள் தினமான மார்ச் 3, 2025, அன்று பிரதமர் நரேந்திர மோடி, குஜராத்தின் ஜிர் வனவிலங்கு…
சென்னை : தமிழ்நாட்டில் மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்ய எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற மார்ச் 5, 2025 அன்று அனைத்து…
நாகை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் மக்கள் நல திட்டங்கள் வழங்கும் விழாவில் பங்கேற்றுள்ளார். இதில்…
சென்னை : இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது. இதனை 8.21 லட்சம் மாணவ, மாணவியர்கள்…