புகார் அளித்தால் ரூ.500 பரிசு வழங்கப்படும்!

Published by
லீனா

மழைக்காலம் துவங்கியுள்ள நிலையில், அதிகமாக மழை பெய்துள்ள இடங்களில், சாலைகளில் பள்ளம் ஏற்பட்டு, வாகன போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கிறது. சில நேரங்களில் இந்த பாதிப்பால் விபத்துக்கள் கூட ஏற்படுகிறது.
இதனை தடுக்கும் வகையில், மும்பை மாநகராட்சி புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளது. மும்பையில் சாலைகளில் உள்ள பள்ளம் பற்றி பொதுமக்கள் புகார் அளித்து, 24 மணி நேரத்திற்குள் சரி செய்யப்படவில்லை என்றால், புகார் அளித்தவர்களுக்கு ரூ.500 பரிசு தொகை அளிக்கப்படும் என மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இந்த திட்டம் நவ.7-ம் தேதி அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Published by
லீனா

Recent Posts

அப்போ கே.எல்.ராகுல்…இப்போ ரிஷப் பண்ட்? டென்ஷனாகி திட்டிய லக்னோ உரிமையாளர்!

அப்போ கே.எல்.ராகுல்…இப்போ ரிஷப் பண்ட்? டென்ஷனாகி திட்டிய லக்னோ உரிமையாளர்!

லக்னோ :  சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவுக்கு கடந்த சில ஆண்டுகளாக கேப்டன்களால் டென்ஷன் தொடர்கிறது…

11 minutes ago

இன்று கூடுகிறது சட்டப்பேரவை… கச்சத்தீவை திரும்பப் பெற வலியுறுத்தி ஒரு தனித்தீர்மானம்!

சென்னை : இன்று, ஏப்ரல் 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடுகிறது. மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று பேரவை கூடிய…

38 minutes ago

லக்னோ படு தோல்வி..பார்முக்கு எப்போ வருவீங்க ரூ.27 கோடி ரிஷப் பண்ட்?

லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணி, பஞ்சாப்…

52 minutes ago

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு…இன்று வக்பு வாரிய திருத்த சட்ட மசோதா தாக்கல்!

டெல்லி : இன்று ஏப்ரல் 2, 2025, மற்றும் நாளை (ஏப்ரல் 3, 2025) மக்களவையில் வக்பு வாரிய திருத்த…

1 hour ago

LSG vs PBKS : சொந்த மண்ணில் வீழ்ந்தது லக்னோ! 17வது ஓவரில் பஞ்சாப் அசத்தல் வெற்றி!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…

9 hours ago

LSG vs PBKS : தட்டுத்தடுமாறி டார்கெட் வைத்த லக்னோ! பஞ்சாப் ஜெயிக்க 172 ரன்கள் தேவை.!

லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…

10 hours ago