உத்திரபிரதேச மாநிலத்தின் ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் பெண் எம்.எல்.ஏ சாதனா சிங் .இவர் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியை கடுமையக தரம் தாழ்ந்த வார்த்தைகளால் விமர்சித்தார்.
மாயாவதி அரசு அதிகாரத்தை கைப்பற்ற வேண்டுமென்று தன்னுடைய சுய மரியாதையை விற்பனை செய்ய துணிந்து விட்டார்.மாயாவதியை பார்த்தால் ஆண் போலவும் தெரியாது, பெண் போலவும் தெரியாது.அவர் மூன்றாம் பாலினத்தவர் போல் இருப்பார் என்று கடுமையாக விமர்சித்த பாஜக எம்.எல்.ஏ சாதனா சிங்_க்கிற்கு கடும் எதிர்ப்பும் , விமர்சனமும் கிளம்பியது. இந்நிலையில் அவரின் இந்த மோசமான பேச்சுக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.இந்நிலையில் அவர் வாய் தவறி தெரியாமல் பேசிவிட்டேன் என்று தெரிவித்தார்.
இதையடுத்து பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. விஜய் யாதவ் இது குறித்து தெரிவிக்கையில் மாயாவதியை பற்றி கீழ்த்தனமாக பேசிய பெண் எம்.எல்.ஏ சாதனா சிங் மாயாவதியிடமும் , நாட்டு மக்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையென்றால் எம்.எல்.ஏ சாதனா_வின் தலையை கொண்டு வருபவர்களுக்கு எங்கள் கட்சி சார்பில் 50 லட்சம் நன்கொடை வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…
சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…
சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…