கொரோனாவை ஒழிக்க ஆகஸ்ட் 5 -ஆம் தேதி வரைதினமும் 5 முறை அனுமன் மந்திரத்தை கூறுகள் என பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாக்கூர் கூறியுள்ளார்.
பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாக்கூர் ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை தினமும் 5 அனுமன் மந்திரம் கூறினால் கொரோனா ஒழிந்து விடும் என கூறினார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கொரோனா தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவர மக்களுக்கு நல்ல ஆரோக்கியம் வேண்டும் என்று நாம் அனைவரும் சேர்ந்து ஒரு ஆன்மீக முயற்சியை மேற்கொள்வோம்.
ஜூலை 25-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 5 -ஆம் தேதி வரை உங்கள் வீடுகளில் தினமும் 5 முறை அனுமன் மந்திரத்தை கூறுகள் என கூறினார். மத்தியபிரதேசத்தில் ஊரடங்கு ஆகஸ்ட் 4 ஆம் தேதி உடன் முடிவடைந்தாலும், அயோத்தியில் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா நடைபெறும், ஆகஸ்ட் 5 ஆம் தேதி இந்த பூஜை நிறைவடையும். இதை நாம் தீபாவளி போன்று கொண்டாட வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
அயோத்தியில் ராம் கோயில் கட்டுவதற்கான “பூமி பூஜை “வருகின்ற ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…