கொரோனாவை ஒழிக்க ஆகஸ்ட் 5 -ஆம் தேதி வரைதினமும் 5 முறை அனுமன் மந்திரத்தை கூறுகள் என பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாக்கூர் கூறியுள்ளார்.
பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாக்கூர் ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை தினமும் 5 அனுமன் மந்திரம் கூறினால் கொரோனா ஒழிந்து விடும் என கூறினார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கொரோனா தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவர மக்களுக்கு நல்ல ஆரோக்கியம் வேண்டும் என்று நாம் அனைவரும் சேர்ந்து ஒரு ஆன்மீக முயற்சியை மேற்கொள்வோம்.
ஜூலை 25-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 5 -ஆம் தேதி வரை உங்கள் வீடுகளில் தினமும் 5 முறை அனுமன் மந்திரத்தை கூறுகள் என கூறினார். மத்தியபிரதேசத்தில் ஊரடங்கு ஆகஸ்ட் 4 ஆம் தேதி உடன் முடிவடைந்தாலும், அயோத்தியில் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா நடைபெறும், ஆகஸ்ட் 5 ஆம் தேதி இந்த பூஜை நிறைவடையும். இதை நாம் தீபாவளி போன்று கொண்டாட வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
அயோத்தியில் ராம் கோயில் கட்டுவதற்கான “பூமி பூஜை “வருகின்ற ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…