இந்திய செயலாளர்கள் நிறுவனம், நாளை (மே-8) 2021-ம் ஆண்டுக்கான ஐசிஎஸ்ஐ, சிஎஸ்இடி தேர்வை நடத்துகிறது.
இந்திய நிறுவன செயலாளர்கள் நிறுவனம், நாளை (மே-8) 2021-ம் ஆண்டுக்கான ஐசிஎஸ்ஐ சிஎஸ்இஇடி தேர்வை நடத்துகிறது. தற்போது கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், நிறுவனத்தின் செயலாளர், நிர்வாக நுழைவுத் தேர்வு தொலைநிலை பயன்முறையில் நடத்தப்படும் என தெரிவித்திருந்தார். மேலும், இந்த தேர்வில் கலந்து கொள்பவர்கள், மடிக்கணினி அல்லது டெஸ்க்டாப் மூலம் வீட்டிலிருந்து அல்லது தேர்வு எழுத வசதியான இடத்தின் மூலம் தேர்வுக்கு வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.
தேர்வு எழுதுபவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் :
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே…
டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய…
அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக 104 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட விஷயம் பெரிய…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படம் கலவையான விமர்சனத்தை…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. …
புதுச்சேரி : காரைக்கால் கந்தூரி விழாவை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட புதுச்சேரி…