இந்திய செயலாளர்கள் நிறுவனம், நாளை (மே-8) 2021-ம் ஆண்டுக்கான ஐசிஎஸ்ஐ, சிஎஸ்இடி தேர்வை நடத்துகிறது.
இந்திய நிறுவன செயலாளர்கள் நிறுவனம், நாளை (மே-8) 2021-ம் ஆண்டுக்கான ஐசிஎஸ்ஐ சிஎஸ்இஇடி தேர்வை நடத்துகிறது. தற்போது கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், நிறுவனத்தின் செயலாளர், நிர்வாக நுழைவுத் தேர்வு தொலைநிலை பயன்முறையில் நடத்தப்படும் என தெரிவித்திருந்தார். மேலும், இந்த தேர்வில் கலந்து கொள்பவர்கள், மடிக்கணினி அல்லது டெஸ்க்டாப் மூலம் வீட்டிலிருந்து அல்லது தேர்வு எழுத வசதியான இடத்தின் மூலம் தேர்வுக்கு வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.
தேர்வு எழுதுபவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் :
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…