ஐசிஐசிஐ வங்கியின் வாட்ஸ்அப் சேவை ஒரு மில்லியன் 10 லட்சம் பயனாளர்களை அதற்குள் பெற்றுவிட்டதாக அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரானா வைரஸ் பரவி வரும் நிலையில் மக்கள் அனைவரும் வீட்டில் இருந்தபடியே அனைத்தும் செய்ய பழகி விட்டனர். இந்நிலையில் சில்லரை வாடிக்கையாளர்களுக்கு தங்கள் வீட்டில் இருந்து ஏராளமான வங்கி தேவைகள் மேற்கொள்ள ஏதுவாக மூன்று மாதங்களுக்கு முன்பு ஐசிஐசிஐ வங்கி வாட்ஸ் அப்பில் தனது சேவையை அறிமுகப்படுத்தியது.
குறுகிய காலத்திலேயே வாடிக்கையாளர்களிடமிருந்து ஊக்கமளிக்க கூடிய பதிலை பெற்றுள்ளதாக வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது. அதாவது மூன்று மாதங்களில் 10 லட்சத்துக்கும் அதிகமான புதிய பயனாளர்களை ஐசிஐசிஐ வங்கி பெற்றுள்ளதாம். இனிவரும் அடுத்த மூன்று மாதங்களில் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாக்குவது தங்களது நோக்கமாக உள்ளது என அவர்கள் கூறியுள்ளனர்.
சென்னை : சென்னை தென்மேற்கு மாவட்டக்கழக செயலாளர் - சட்டமன்ற உறுப்பினர் மையிலாபூர் எம்.எல்.ஏ த.வேலுவின் மகள் அனுஷா -…
சென்னை : சந்தானம் நடிப்பில் 2016-ல் வெளியான தில்லுக்கு துட்டு படம் ஹிட்டானதை தொடர்ந்து அதே பாணியில் தில்லுக்கு துட்டு…
தர்மபுரி : இன்று தர்மபுரியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த…
தருமபுரி : தேமுதிகவின் இளைஞரணி செயலாளராக விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். பிரேமலதாவின் வசம் இருந்த பொருளாளர்…
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தின் தலைநகரான கொல்கத்தாவில் உள்ள ஒரு ஹோட்டலில் பயங்கர தீ ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில்…
நீலகிரி : மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு விலையின்றி வீடு வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 20 அடுக்குமாடி குடியிருப்புகளை…