15 நாட்களுக்குள் தெலுங்கு மொழியை கற்று விடுவேன் என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை தெலுங்கானா ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார்.இதனை தொடர்ந்து கடந்த ஞாயிறன்று ஆளுநராக பதவி ஏற்றார்.பதவி ஏற்ற அதே நாளில் 6 புதிய அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த நிலையில் ஆளுநர் மாளிகையில் உள்ள அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் இடையே பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில்,15 நாட்களுக்குள் தெலுங்கு மொழியை கற்று ,மாநில மக்களுடன் சரளமாக பேச உள்ளதாக தெரிவித்தார்.ஆளுநர் மாளிகையில் உள்ளவர்கள் தினமும் யோகா செய்து உடல் நலத்தை காக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : கடந்த மாதம் 14-ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொது பட்ஜெட்டும், 15ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது.…
கோவை : கோவையில் வரும் 26, 27ம் தேதி தவெக தலைவர் விஜய் தலைமையில் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற…
டெல்லி : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் அவரது மனைவி உஷா வான்ஸ் ஆகியோர் காலை 10 மணி…
சென்னை : விசிக தலைவர் திருமாவளவன் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டு சில விஷயங்களை பேசியிருந்தார். அதில் " ஒரு…
சென்னை : தமிழகத்தில் பல்கலைக்கழகங்களின் வேந்தராக (Chancellor) இருக்கும் ஆளுநருக்கு, பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்கள் மற்றும் துணைவேந்தர்கள் மாநாடு போன்றவற்றை நடத்துவதற்கு…
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில்,…