ஹரியானாவில் 70,00க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் முதல்வர் மனோகர் லால் வீட்டை முற்றுகையிட்டுள்ளனர்.
ஹரியானாவில் முதலமைச்சர் மனோகர் லால் வீட்டை அரசு ஊழியர்கள் முற்றுகையிட்டுள்ளனர். முன்னதாக அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமலுக்கு கொண்டு வர வேண்டும் என்று பஞ்ச்குலாவில் உள்ள ஹரியானா முதலமைச்சர் மனோஹர் லால் வீட்டின் முன்பு ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் வீதிகளில் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ராஜஸ்தானில் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்திவிட்டனர், ஹரியானாவில் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு பாஜக செவி சாய்க்கவில்லை என போராட்டக்காரர்கள் குற்றச்சாட்டியுள்ளனர். இதையடுத்து சுமார் 70,000 அரசு ஊழியர்கள் இணைந்த இந்த போராட்டத்தில் ஏதேனும் கலவரங்கள் வருவதை தடுக்க அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
துபாய் : டி20 மகளிர் கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது…
குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என…
துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…