வாக்கு எந்திரங்களின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை….! – அகிலேஷ் யாதவ்

Published by
லீனா

உத்திர பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி ஆட்சி அமைந்த பின், மின்னணு வாக்கு இயந்திரங்களில் ஒழிக்கும் முதல் கட்சியாக இருக்கும்.

உத்தரப்பிரதேசத்தில் வருகிற ஆண்டில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது தற்போது எதிர்க்கட்சியாக உள்ள சமாஜ்வாதி கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்காக பல்வேறு முயற்சியில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அப்போது பேசிய அவரிடம் நிருபர்கள், மின்னணு வாக்கு இயந்திரங்கள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு பதிலளித்த அவர், மின்னணு வாக்கு எந்திரங்கள் மீது யாருக்கும் நம்பிக்கை இல்லை. அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் கூட வாக்குசீட்டு தான் பயன்படுத்தப்பட்டது. வாக்குச்சீட்டு முறையில்தான் தேர்தல் நடத்தப்பட்டு பல நாட்களாக வாக்குகள் எண்ணப்பட்டன.

ஆனால் ஈவிஎம் வாக்கு எந்திரங்களுக்கு எதிராக இப்போது சண்டையிட முடியாது என்றும், நாங்கள் இப்போது சட்டப்பேரவைக்கு தயாராகும் வகையில் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறோம். உத்திர பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி ஆட்சி அமைந்த பின், மின்னணு வாக்கு இயந்திரங்களில் ஒழிக்கும் முதல் கட்சியாக இருக்கும் என்றும் பாஜகவின் நாங்கள் தோற்கடிப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

குஜராத்தை கதறவிட்ட 14 வயது சிறுவன்…ராஜஸ்தான் த்ரில் வெற்றி!

குஜராத்தை கதறவிட்ட 14 வயது சிறுவன்…ராஜஸ்தான் த்ரில் வெற்றி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற  ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

1 hour ago

கடுகு சிறுசு தான் காரம் பெருசு! சம்பவம் செய்த வைபவ் சூர்யவன்ஷி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…

1 hour ago

இந்தியா தாக்குதல் நடத்தலாம்…எங்கள் படைகளை வலுப்படுத்தியுள்ளோம்! – பாகிஸ்தான்!

பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…

1 hour ago

பறக்கவிட்ட பட்லர்..சுழற்றி அடித்த கில்! ராஜஸ்தானுக்கு குஜராத் வைத்த டார்கெட்?

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

3 hours ago

பத்மபூஷன் விருது வாங்கிய அஜித்…வாழ்த்து தெரிவித்த இபிஎஸ், நயினார் நாகேந்திரன்!

சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…

4 hours ago

RRvsGT : பந்துவீச்சை தேர்வு செய்த ராஜஸ்தான்! அதிரடி காட்டுமா குஜராத்?

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

5 hours ago