நான் 30 தேர்வுகளில் தோல்வியடைந்தேன்! ஆனால் இப்பொது ஐபிஎஸ் அதிகாரி!

Published by
லீனா

கிட்டத்தட்ட 30 தேர்வுகளில் கலந்து கொண்டு தோல்வியடைந்த ஐபிஎஸ் அதிகாரி ஆதித்யா.

ஐபிஎஸ் அதிகாரி ஆதித்யா, பஞ்சாப் மாநிலம் சங்ரூரில், கூடுதல் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு சிறுவயதில் இருந்தே ஆட்சிப்பணி தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும் என்ற லட்சியம் இருந்துள்ளது.

இவர் பல அரசு பணி தேர்வுகளில் போட்டியிட்டு தோல்வியடைந்து. கிட்டத்தட்ட 30 தேர்வுகளில் கலந்து கொண்டு தோல்வியடைந்துள்ளார். பலருடைய விமர்சனத்திற்கு ஆளான இவர், என் சூழ்நிலையிலும் தனது முயற்சியை மட்டும் கைவிட்டதே கிடையாது.

இதுகுறித்து ஆவர் கூறுகையில், நீங்களும் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்றால், உங்களின் திட்டங்களை வெளியில் சொல்லாமல், அதற்காக போராடுங்கள் என தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

அதிமுக – தேமுதிக கூட்டணியில் விரிசல்? சில மணி நேரத்தில் காணாமல் போன.. விஜயகாந்த் எக்ஸ் தள பதிவு!

அதிமுக – தேமுதிக கூட்டணியில் விரிசல்? சில மணி நேரத்தில் காணாமல் போன.. விஜயகாந்த் எக்ஸ் தள பதிவு!

சென்னை : தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யவில்லை என இபிஎஸ் பேசியுள்ளது தேமுதிகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த…

1 hour ago

14.8 கிலோ தங்கம் கடத்தலில் ஈடுபட்ட கன்னட நடிகை ரன்யா ராவ் கைது!.

பெங்களூரு : துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யபட்டார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியொருவரின் நெருங்கிய உறவினரான…

2 hours ago

INDvsAUS : கடைசி நேரத்தில் தொடர்ச்சி விக்கெட்..திணறிய ஆஸ்..இந்தியாவுக்கு வைத்த இலக்கு!

துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று  துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று…

3 hours ago

ஹெட் விக்கெட்டை எடுக்க முடியுமா? சவால் விட்ட ஸ்மித்…பதிலடி கொடுத்த இந்தியா!

துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…

4 hours ago

குட் பேட் அக்லி பார்த்து ஓடியதா இட்லி கடை? ரிலீஸ் தேதிக்கு வந்த திடீர் சிக்கல்!

சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…

5 hours ago

ஆனந்த் அம்பானியின் வந்தாரா: வனவிலங்கு மறுவாழ்வு மையத்தை திறந்து வைத்து சிங்கக்குட்டிக்கு பாலூட்டிய மோடி.!

குஜராத் : ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள ஆனந்த் அம்பானியின் விலங்கு மீட்பு, பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையமான வந்தாராவை இன்று…

5 hours ago