கிட்டத்தட்ட 30 தேர்வுகளில் கலந்து கொண்டு தோல்வியடைந்த ஐபிஎஸ் அதிகாரி ஆதித்யா.
ஐபிஎஸ் அதிகாரி ஆதித்யா, பஞ்சாப் மாநிலம் சங்ரூரில், கூடுதல் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு சிறுவயதில் இருந்தே ஆட்சிப்பணி தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும் என்ற லட்சியம் இருந்துள்ளது.
இவர் பல அரசு பணி தேர்வுகளில் போட்டியிட்டு தோல்வியடைந்து. கிட்டத்தட்ட 30 தேர்வுகளில் கலந்து கொண்டு தோல்வியடைந்துள்ளார். பலருடைய விமர்சனத்திற்கு ஆளான இவர், என் சூழ்நிலையிலும் தனது முயற்சியை மட்டும் கைவிட்டதே கிடையாது.
இதுகுறித்து ஆவர் கூறுகையில், நீங்களும் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்றால், உங்களின் திட்டங்களை வெளியில் சொல்லாமல், அதற்காக போராடுங்கள் என தெரிவித்துள்ளார்.
சென்னை : வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இறுகப்பற்று ஆகிய திரைப்படங்க்ளில் நடித்து தமிழ் சினிமாவில் நல்ல…
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…
"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…