ஹரியானா, யமுனா நகரை சேர்ந்த பணக்கார இளைஞர் ஒருவர், தனது பெற்றோரிடம் ஜகக்குவார் கார் அங்கி கேட்டுள்ளார். ஆனால் அவரது பெற்றோர் அவருக்கு BMW காரினை வாங்கி கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து, ஆத்திரமடைந்த அந்த இளைஞர் காரை ஒட்டி சென்று, ஆற்றில் விட்டுள்ளார். மேலும், இது விபத்தாக இல்லை என்றும், தனக்கு கார் பிடிக்காததால், இவ்வாறு செய்ததாகவும் கூறி அதனை வீடியோ எடுத்துள்ளார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…