நான் எந்தக் கட்சியையும் சார்ந்தவன் இல்லை என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை தாக்கிய சுரேஷ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. 5- கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.அரவிந்த் கெஜ்ரிவால் சென்ற வாகனம் திறந்த வாகனம் ஆகும்.அப்போது பிரசார கூட்டத்தில் இருந்த ஒருவர் திறந்த வாகனத்தின் மீது ஏறி கெஜ்ரிவாலை கன்னத்தில் அறைந்தார்.இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.மேலும் அந்த நபரை காவல்த்துறை கைது செய்தது.மேலும் அவரை விசாரணையும் செய்தது.
இதன் பின் கெஜ்ரிவாலை தாக்கிய சுரேஷ் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறுகையில்,இந்த சம்பவம் எப்படி நடந்தது என்று எனக்கு தெரியவில்லை. நான் எந்தக் கட்சியையும் சார்ந்தவன் இல்லை. என்னை யாரும் தூண்டிவிடவும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…