சபரிமலை கோவிலில் பரிகார பூஜை மேற்கொண்ட தந்திரியின் நடவடிக்கையை மனப்பூர்வமாக வரவேற்கிறேன்  …! கேரள எதிர்க்கட்சி தலைவர்

Default Image

தாங்கள் நினைத்ததை சாதித்தது முதலமைச்சர் பினராயி விஜயனின் தரம் தாழ்ந்த செயல் என்று  கேரள எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கேரள எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலா கூறுகையில், 2 பெண்களை ரகசியமாக பாதுகாத்து, தாங்கள் நினைத்ததை சாதித்தது முதலமைச்சர் பினராயி விஜயனின் தரம் தாழ்ந்த செயல் ஆகும். சபரிமலை கோவிலில் பரிகார பூஜை மேற்கொண்ட தந்திரியின் நடவடிக்கையை மனப்பூர்வமாக வரவேற்கிறேன்   என்று  கேரள எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலா தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்