அனைத்து இடங்களிலும் மக்களவை தேர்தல் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மத்திய பிரதேச பிரச்சாரத்தில் பேசும் போது, காங்கிரஸ் கட்சியினர் தன் மீது வெறுப்பு கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், காங்கிரஸ் கட்சியினர் தன்னை கொல்ல வேண்டும் என்று கனவு காண்பதாகவும், ஆனால், மத்திய பிரதேசம் மற்றும் நாட்டு மக்கள் அனைவரும் தன் பக்கம் இருப்பதை அவர்கள் கவனிக்கவில்லை என காங்கிரஸ் கட்சியினரை விமர்சித்துள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…