குஜராத் மாநிலத்தில் மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிற நிலையில், அனைத்து மக்களும் மிகவும் விறுவிறுப்பாகவும் உற்சாகமாகவும் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் மாநிலம், அகமதாபாத் ராணிப்பில் உள்ள நிஸான் மேல்நிலைப்பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார். வாக்களித்த பின் பேசிய நரேந்திர மோடி, எனது தாய் வீடான குஜராத்தில் ஜனநாயக கடமையை நிறைவேற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், மக்களவை தேர்தலில் இளைஞர்கள், மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…