பிரதமரை பார்க்க காஷ்மீரில் இருந்து 815 கி.மீ நடைபயணம் மேற்கொண்ட இளைஞன்.
காஷ்மீரை சேர்ந்த நஸீர் ஷா என்ற இளைஞன் கடந்த 2 நாட்களுக்கு முன்பதாக பிரதமர் மோடியை சந்திக்க ஸ்ரீநகரில் இருந்து, டெல்லி நோக்கி பயணம் மேற்கொண்டார். சுமார் 815 கி.மீ தொலைவிலான இந்த பயணத்தில், நேற்று 200 கி.மீ கடந்து உதம்பூரை வந்தடைந்தார்.
அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ‘நான் பிரதமர் மோடியின் மிகப்பெரிய ரசிகன். சமூக வலைத்தளங்களில் கடந்த 4 ஆண்டுகளாக அவரை பின்தொடர்கிறேன். அவரது பேச்சு மற்றும் செயல் என்னை பெரிதளவில் கவர்ந்திழுத்துள்ளது என்று கூறியுள்ளார்.
மேலும் அவரது நடைபயணம் குறித்து அவர் கூறுகையில், கடந்த இரண்டரை ஆண்டுகளாக அவரை சந்திக்க முயற்சி செய்தேன். ஆனால், முடியாமல் போனது. எனவே இந்த கடினமான பயணத்தை மேற்கொண்டுள்ளதாகவும், இம்முறை அவரை கண்டிப்பாக சந்திக்க முடியும் என்று நம்புவதாகவும். அவ்வாறு சந்தித்த்தால் தனது கனவு நிறைவேறும் என்றும் கூறியுள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…