சமீபத்தில் முத்தலாக் முறையை தடை செய்யும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற ப்பட்டது.மேலும் குடியரசு தலைவர் ஒப்புதலுடன் சட்டமாக்கப்பட்டது.சட்டத்தை மீறி இஸ்லாமிய பெண்களுக்கு அவர்கள் கணவர்கள் முத்தலாக் கூறி விவாகரத்து செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்நிலையில் உத்திரபிரதேசத்தில் ஷாக்ஞ் பகுதியை சார்ந்த நக்மா பானோ என்ற பெண் ஆஃபாக் குரோஷி என்பவரை திருமணம் செய்து கொண்டார். நக்மா பானோ வீட்டில் இருந்து புதிய கார் , பைக் மற்றும் லட்சக்கணக்கான ரூபாய்க்கு நகைகளும் வாங்கி உள்ளார்.
தற்போது மேலும் பணம் வேண்டும் என கூறி நக்மா பானோவை கட்டையால் ஆஃபாக் அடித்து உள்ளார்.இது குறித்து நக்மா வக்பு வாரிய தலைவரிடம் புகார் கொடுத்து உள்ளார்.ஆனால் அவர்கள் இந்த வித நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதைதொடர்ந்து நக்மா காவல் துறையிடம் புகார் கொடுத்தனர்.நக்மா புகாரை ஏற்று காவல் துறை வழக்கு பதிவு செய்தனர்.இந்த வழக்கு ஆக்ராவில் உள்ள நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்து.நீதிமன்றத்திற்கு செல்லும் வழியில் நக்மா மற்றும் அவரது தந்தை வழிமறித்து ஆஃபாக் கொலை மிரட்டல் கொடுத்து உள்ளார்.
பிறகு நீதிமன்ற வளாகத்தில் ஆஃபாக் மூன்று முறை தலாக் கூறியுள்ளார்.இது குறித்து நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…