தாம் கூறும் செயலை செய்ய மறுத்தால் குழந்தையை கொன்றுவிடுவதாக கூறிய கணவர்!காவல்துறையினரிடம் கதறி அழுத மனைவி!

Published by
Sulai

ராஜஸ்தானில் உள்ள ஆழ்வார் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ரோஸ்மிகா.இவர் கடந்த 2016-ம் ஆண்டு அரசு மருத்துவமனையில் வைத்து ஹசார் கான் என்ற ஒருவரை சந்தித்து உள்ளார்.அப்போது அந்த ஹசார் கான் இவரிடம் நன்கு பேசி பழகியுள்ளார்.

அப்போது திடீரென அந்த நபர் ரோஸ்மிகாவை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் கூறியுள்ளார்.அதற்கு அவர் சம்மதம் தெரிவித்தவுடன் மதம் மாறவைத்து திருமணம் செய்துள்ளார்.

அதற்கு பின்பு தான் பிரச்சனைகள் ஆரம்பித்துள்ளது.சட்டத்திற்கு விரோதமான செயலை செய்ததால் ஹசார் கான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.பின்பு ஜாமீனில் வெளிவந்த ஹசார் கான் சிலரிடம் தந் மனைவியை வைத்து பாலியல் புகார் கொடுத்துவிடுவதாக மிரட்டி பணம் பறித்துள்ளார்.

மேலும் நீதிமன்ற நீதிபதி மீதும் புகார் கொடுக்க சொல்லி அடித்து உதைத்துள்ளார்.அதைப்பற்றி விசாரிக்க வரும் காவல்துறையினர் மீது கூட்டு பலாத்கார புகார் அளிக்க வ்ற்புறுத்தியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் அதிக அளவிலான ஆபாச படங்களை பார்த்து விட்டு அதில் வருவது போலவே நடக்க சொல்லி அடித்து உதைத்துள்ளார்.அந்த பெண்ணின் அந்தரங்க உறுப்பை கடுமையாக பாதிப்படைய செய்துள்ளார்.

அந்த கொடூர அரங்கனிடம் இருந்து தப்பி வந்த பெண் காவல் துறையில் நடந்ததை கூறி புகார் அளித்துள்ளார்.மேலும் தாம் கூறும் செயல்களை செய்யவில்லை என்றால் குழந்தையை கொன்று விடுவதாக கூறியதால் ரோஸ்மிகா அவர் கூறியதை செய்து வந்துள்ளார்.

இதனால் அந்த பெண் உடம்பாலும் மனரீதியாகவும் பல கொடுமைகளை அனுபவித்து வந்ததாக காவல்துறையினரிடம் கதறி அழுதுள்ளார்.

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

11 mins ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

2 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

2 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

2 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

2 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

3 hours ago