தாம் கூறும் செயலை செய்ய மறுத்தால் குழந்தையை கொன்றுவிடுவதாக கூறிய கணவர்!காவல்துறையினரிடம் கதறி அழுத மனைவி!

Default Image

ராஜஸ்தானில் உள்ள ஆழ்வார் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ரோஸ்மிகா.இவர் கடந்த 2016-ம் ஆண்டு அரசு மருத்துவமனையில் வைத்து ஹசார் கான் என்ற ஒருவரை சந்தித்து உள்ளார்.அப்போது அந்த ஹசார் கான் இவரிடம் நன்கு பேசி பழகியுள்ளார்.

அப்போது திடீரென அந்த நபர் ரோஸ்மிகாவை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் கூறியுள்ளார்.அதற்கு அவர் சம்மதம் தெரிவித்தவுடன் மதம் மாறவைத்து திருமணம் செய்துள்ளார்.

அதற்கு பின்பு தான் பிரச்சனைகள் ஆரம்பித்துள்ளது.சட்டத்திற்கு விரோதமான செயலை செய்ததால் ஹசார் கான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.பின்பு ஜாமீனில் வெளிவந்த ஹசார் கான் சிலரிடம் தந் மனைவியை வைத்து பாலியல் புகார் கொடுத்துவிடுவதாக மிரட்டி பணம் பறித்துள்ளார்.

மேலும் நீதிமன்ற நீதிபதி மீதும் புகார் கொடுக்க சொல்லி அடித்து உதைத்துள்ளார்.அதைப்பற்றி விசாரிக்க வரும் காவல்துறையினர் மீது கூட்டு பலாத்கார புகார் அளிக்க வ்ற்புறுத்தியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் அதிக அளவிலான ஆபாச படங்களை பார்த்து விட்டு அதில் வருவது போலவே நடக்க சொல்லி அடித்து உதைத்துள்ளார்.அந்த பெண்ணின் அந்தரங்க உறுப்பை கடுமையாக பாதிப்படைய செய்துள்ளார்.

அந்த கொடூர அரங்கனிடம் இருந்து தப்பி வந்த பெண் காவல் துறையில் நடந்ததை கூறி புகார் அளித்துள்ளார்.மேலும் தாம் கூறும் செயல்களை செய்யவில்லை என்றால் குழந்தையை கொன்று விடுவதாக கூறியதால் ரோஸ்மிகா அவர் கூறியதை செய்து வந்துள்ளார்.

இதனால் அந்த பெண் உடம்பாலும் மனரீதியாகவும் பல கொடுமைகளை அனுபவித்து வந்ததாக காவல்துறையினரிடம் கதறி அழுதுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்