புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த மேஜர் விபூதி சங்கர் மனைவி ராணுவத்தில் இணைந்தார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா வில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் மேஜர் விபூதி சங்கர் தூந்தியால் கொல்லப்பட்டார். இவரை கவுரவிக்கும் வண்ணமாக. கடந்த 2019-ம் ஆண்டு, ஷவுர்யா சக்ரா விருது வழங்கப்பட்டது.
திருமணமான 9 மாதங்களிலேயே தனது கணவரான மேஜர் விபூதி சங்கர் இறந்த நிலையில், நிக்கிதா சோர்ந்து விடாமல் தொடர்ந்து ராணுவத்தில் சேருவதற்கான பணிகள் இறங்கினார். முதலில் ராணுவத்தில் சேருவதற்கான தகுதி தேர்வு எழுதினார். பின் அதில் தேர்ச்சி பெற்ற அவர், நேர்முகத் தேர்விலும் தகுதி பெற்றார். இதனையடுத்து சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் தனது பயிற்சிகளை தொடங்கினார்.
ராணுவத்தில் சேர்ந்து பயிற்சிகளை முடித்த அவர், இந்திய ராணுவத்தின் வடக்கு கமாண்டர் ஜெனரல் ஒய்.கே.ஜோஷியிடம் ஸ்டார்களை வாங்கியுள்ளார். இது குறித்து ராணுவ அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில், நிக்கிதா, கம்பீரமாக ராணுவ உடையில் நடந்து தோள்களில் ஸ்டார்களை பெற்றுக் கொள்ளும் வீடியோவை பதிவிட்டுள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…