உத்தரபிரதேசத்தின் அலிகாரில் உள்ள ஒரு நபர், அவரது மனைவி தினமும் குளிக்காததால் விவகாரத்து செய்ய முடிவெடுத்துள்ளார்.
உத்தரபிரதேசத்தின் அலிகாரில், கவுர்சி கிராமத்தைச் சேர்ந்த பெண் இரண்டு வருடங்களுக்கு முன்பு சந்தாஸ் கிராமத்தைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு வயது குழந்தை உள்ளது. இந்நிலையில், அலிகார் மகளிர் பாதுகாப்பு கவுன்சிலில், கவுர்சி கிராமத்தைச் சேர்ந்த அந்த பெண், ஒரு புகார் மனுவை அளித்துள்ளார்.
அந்த மனுவில், தனது கணவர் தினமும் குளிப்பதில்லை என்ற காரணத்திற்காக தனக்கு மூன்று முறை தலாக் கொடுத்ததாக எழுத்துப்பூர்வ புகார் அளித்தார். இதனையடுத்து, பெண்கள் பாதுகாப்புப் பிரிவில் பணிபுரியும் ஒரு ஆலோசகர் கூறுகையில், தனது கணவர் தினமும் குளிப்பதில்லை என்ற காரணத்திற்காக தனக்கு மூன்று முறை தலாக் கொடுத்ததாக எழுத்துப்பூர்வ புகார் அளித்தார். தம்பதியினருக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் இருவருக்கும் இடையே திருமண உறவு முறியாமல் இருக்க ஆலோசனை வழங்கி வருகிறோம்.
அப்பெண் தனது திருமண வாழ்வை தொடரவும், தனது கணவருடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழவும் விரும்புவதாக கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, அந்த ஆணுக்கு ஆலோசனை கொடுத்த போது, ஆலோசனையின் போது, அந்தப் பெண்ணுடனான ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டுவர விரும்புவதாக மீண்டும் மீண்டும் எங்களிடம் கூறினார். அவர் தினமும் குளிப்பதில்லை என்பதால் அவரது மனைவியிடமிருந்து விவாகரத்து பெற உதவுமாறு அவர் எங்களுக்கு ஒரு விண்ணப்பத்தையும் கொடுத்தார் என்று கூறியுள்ளார்.
அவர் அளித்த மனுவில், தனது மனைவியைக் குளிக்கச் சொன்ன பிறகு ஒவ்வொரு நாளும் இருவருக்கும் இடையே வாய்த் தகராறு தொடங்குகிறது என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து, நாங்கள் இது ஒரு சிறிய பிரச்சினை மற்றும் அதை தீர்க்க முடியும் என்பதால் அவரது மனைவியுடனான திருமண உறவை முறித்துக் கொள்ள வேண்டாம் என்று அந்த மனிதனுக்கு ஆலோசனை வழங்க முயற்சிக்கிறோம். அவர்களுடைய விவாகரத்து அவர்களின் குழந்தையின் வளர்ப்பையும் பாதிக்கும் என்பதை அவருக்கு புரிய வைக்க முயற்சிக்கிறோம் என தெரிவித்தார்.
இந்நிலையில், கணவர், மனைவி இருவருக்கும் விவாகரத்து பற்றி சிந்திக்க பெண்கள் பாதுகாப்பு கவுனில் நேரம் அளித்துள்ளது.
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…
கோவை : மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில்…
சென்னை : கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்…
டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …