மனைவி மற்றும் கள்ளக்காதலன் இருவரையும் ஸ்கூட்ரைவரால் குத்தி கொலை செய்த கணவன் கைது ..!

Published by
Rebekal

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த 49 வயதான யஷ்வந்த் என்பவர் தனது மனைவி மற்றும் கள்ளக்காதலனை இருவரையும் கடப்பாரையால் தாக்கியும், ஸ்கூட்டிரைவரால் குத்தியும் கொலை செய்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. கார் டிரைவராக பணியாற்றி வரும் யஷ்வந்த் என்னும் நபரின் மனைவி வேறொரு நபருடன் தொடர்பில் இருந்துள்ளார்.

இவர்களது இந்த விவகாரம் அவருக்கு தெரிய வந்ததையடுத்து தொடர்ந்து தனது மனைவியிடம் இதை விட்டுவிடுமாறு கூறியுள்ளார். ஆனாலும் மனைவி கள்ளக்காதலனுடன் வெளியில் சுற்றுவதும், தவறான உறவில் இருந்து வந்ததும் கணவருக்கு தெரிய வந்ததை அடுத்து முன்னதாகவே அவர்களை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார்.

அண்மையில் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் விஜயவாடாவில் இருந்து ஹைதராபாத்துக்கு சென்றுள்ளனர். அப்பொழுது தனது மனைவியை சந்தித்த யஷ்வந்த் அவரிடம் தகராறு செய்ய  ஆரம்பித்துள்ளார். ஒரு கட்டத்தில் கணவருடன் வந்து விடுவதாக மனைவி கூறியுள்ளார். ஆனால் மனைவி கள்ளக்காதலனுடன் பேசியவாறு இருந்துள்ளார்.

அப்பொழுது கணவன் போதையில் இருந்ததால் இருவரும் தவறான உறவிலும் இருக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து கோபத்தின் உச்சத்துக்கு சென்ற யஷ்வந்த் தனது மனைவி மற்றும் கள்ளக்காதலன் இருவரையும் கற்களால் தாக்கியதுடன் ஸ்க்ரூட்ரைவராலும்  குத்தியுள்ளார். இதில் இருவருமே சம்பவ இடத்தில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

மேலும் அவர்கள் இருவரையும் அவ்விடத்திலேயே விட்டு விட்டு அந்த இடத்தை விட்டு யஷ்வந்த் ஓடி உள்ளார். ஆனால் சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே போலீசார் அவரை கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்துள்ளனர் என கூறப்படுகிறது.

Recent Posts

பருப்பு விவகாரம்., “பாஜகவின் ஆதாரமற்ற குற்றசாட்டு.!” தமிழக அரசு வெளியிட்ட விளக்க அறிக்கை..,

பருப்பு விவகாரம்., “பாஜகவின் ஆதாரமற்ற குற்றசாட்டு.!” தமிழக அரசு வெளியிட்ட விளக்க அறிக்கை..,

சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…

21 mins ago

IND vs NZ : ‘ஒரு கேப்டனாக வேதனை அடைந்தேன்’.. ரோஹித் சர்மா பேச்சு!

பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…

1 hour ago

‘நவம்பர்… தமிழகத்திற்கு அதிக மழை கொண்டு வரும்’ – விளக்கம் கொடுத்த வெதர்மேன்!

சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…

2 hours ago

ஹமாஸ் தலைவர் உயிரிழப்பு : “மீதம் இருப்பவர்களையும் அழிப்போம்” – நெதென்யாகு சபதம்!

ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…

2 hours ago

காலை 10 மணி வரை இந்த 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…

2 hours ago

பை பை ஆஸி.! இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா மகளிர் அணி!

துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…

11 hours ago