நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பா.ஜ.க அரசை கடுமையாக விமர்சித்து பேசினார். அப்போது கூறிய காங்கிரஸ் தலைவர் வெறுப்பு பிரச்சாரத்தைக் கைவிடுங்கள் என்றும், அனைவரது மீதும் அன்பை வெளிப்படுத்துங்கள் என்று பேசிய அவர், இறுதியாக மோடி கட்டியணைத்தார். பின்னர் ராகுல் காந்தியின் இந்த செயல் பல தரப்பினரிடையேயும் பாராட்டைப் பெற்றது. இந்நிலையில், இன்று உலகம் முழுவதும் கட்டிப்பிடி (Hug day) தினம் கடைபிடிக்கப்படுகிறது.
அதனை முன்னிட்டு காங்கிரஸ் அதிகாரபூர்வமான ட்விட்டர் பக்கத்தில் மோடியை, ராகுல் காந்தி கட்டியணைக்கும் வீடியோவைப் பதிவிட்டு கட்டிப்பிடி தின வாழ்த்து தெரிவித்தார். அந்த வீடியோ பதிவில், கட்டிப் பிடி தினத்தன்று பா.ஜ.கவுக்கு நாங்கள் ஒரு மெசஜ் வைத்துள்ளோம். நீங்கள் என்னை வெறுத்தாலும், அடித்தாலும் நான் உங்கள் மீது அன்பு செலுத்துவேன் என்று ராகுல் காந்தி பேசிய வீடியோவையும் இணைத்துள்ளனர். மேலும் அன்பை வெளிப்படுத்த தெரியாதவர்கள் கோழை என்றும், அன்பை வெளிப்படுத்துவது தைரியத்தின் தனிச்சிறப்பு என்ற காந்தியின் விளக்கத்தையும் அதில் குறிப்பிட்டுள்ளனர். இறுதியாக காங்கிரஸ் அன்பை நம்புகிறது, வெறுப்பை அல்ல என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…
மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…
மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…