ஹிருத்திக் ரோசன், விராட் கோலிக்கு சவால்விடும் அமைச்சர் ரத்தோர்..!

Default Image

மத்திய விளையாட்டுத்துறை அமைச்சரான ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், உடற்பயிற்சி தொடர்பாக நடிகர் ஹிருத்திக் ரோசன், கிரிக்கெட் வீரர் விராட் கோலி, பேட்மிண்டன் வீராங்கணை சாய்னா நேவால் ஆகியோருக்கு சவால் விடுத்துள்ளார்.

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ரத்தோர், தமது அலுவலகத்தில் இருந்தபடி இடைவிடாது 10 முறை புஷ் அப் செய்து உடற்பயிற்சி மேற்கொண்டார்.

இந்த வீடியோ காட்சியை செல்போனில் படம்பிடித்து வெளியிட்டுள்ள அவர், இந்தியாவில் ஒவ்வொருவரும் இதுபோன்று உடற்பயிற்சி செய்து மற்றவருக்கு சவால் விட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். ஹிருத்திக் ரோசன், விராட் கோலி, சாய்னா நேவால் ஆகியோரால் தம்மைப் போன்று உடற்பயிற்சி செய்ய முடியுமா என்றும் சவால் விடுத்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்