வரும் மார்ச் 26ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், 55 இடங்களுக்கு எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 6ம் தேதி துவங்குகிறது. பின்னர் தேர்தலுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்ய மார்ச் 13 தேதி கடை நாள். இந்த தேர்தலில் பாஜகவுக்கு 12 அல்லது 13 இடங்கள் வரை கிடைக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது. அதன்படி மாநிலங்களவையில் பாஜகவின் பலம் 94 அல்லது 95 ஆக உயரும். இதையடுத்து திமுக, அதிமுக தலா 3 இடங்களையும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 4 இடங்களையும் வெல்ல வாய்ப்புள்ளது. மேலும் ஐக்கிய ஜனதா தளம், பிஜு ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் தலா 2 இடங்களையும், தெலங்கான ராஷ்டிரிய சமிதி ஒரு இடத்தையும் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…