வரும் மார்ச் 26ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், 55 இடங்களுக்கு எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 6ம் தேதி துவங்குகிறது. பின்னர் தேர்தலுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்ய மார்ச் 13 தேதி கடை நாள். இந்த தேர்தலில் பாஜகவுக்கு 12 அல்லது 13 இடங்கள் வரை கிடைக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது. அதன்படி மாநிலங்களவையில் பாஜகவின் பலம் 94 அல்லது 95 ஆக உயரும். இதையடுத்து திமுக, அதிமுக தலா 3 இடங்களையும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 4 இடங்களையும் வெல்ல வாய்ப்புள்ளது. மேலும் ஐக்கிய ஜனதா தளம், பிஜு ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் தலா 2 இடங்களையும், தெலங்கான ராஷ்டிரிய சமிதி ஒரு இடத்தையும் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
துபாய்: துபாயில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்றைய நாள் ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா அணியும், முகமது…
துபாய் : கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று…
ராமேஸ்வரம் : எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.…
துபாய் : இந்தியா - பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று(பிப்.23) துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான்…
சென்னை : கடந்த வெள்ளிக்கிழமை வெளியான டிராகன் மற்றும் NEEK (நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்), இரு படங்களுமே…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் பிரமாண்டமான 5 வது போட்டி இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே…