இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை கடந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே தான் செல்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் புதிதாக 50,465 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 704 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தமாக கொரோனாவால் 8,363,412 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 123,354 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் தவிர 77,10,630 பேர் குணமடைந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 5,28,428 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலை விரைவில் மாற மக்கள் அனைவரும் அரசு சொல்வது போல வெளியில் செல்லும்போது மாஸ்க் அணிந்து செல்வதையும், சமூக இடைவெளியை பின்பற்றுவதையும் வழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்.
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு திங்களன்று நடந்த இந்தியா-பாகிஸ்தான் இராணுவ மோதல் குறித்து வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி…
லக்னோ : ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோவில்…
சென்னை : அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் சாம்சங் தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.…
சென்னை : நடிகர் ரவி மோகனுக்கும் அவரது மனைவி ஆர்த்தி ரவிக்கும் இடையிலான விவாகரத்து சண்டைக்கு மத்தியில், ரவி மோகன் பாடகி…
டெல்லி : ஆசியக் கோப்பையில் இருந்து இந்தியா விலகுவதாக வெளியான செய்திகளை பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைகியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். அடுத்த…
டெல்லி : பஹல்காமில் நமது மகள்களின் நெற்றிக் குங்குமத்தை அழித்தவர்களுக்கு, அவர்களின் சொந்த சகோதரியைக் கொண்டே பாடம் கற்பித்துள்ளோம் என…