இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 55 ஆயிரத்தை கடந்துள்ளது.
நாளுக்கு நாள் இந்தியாவில் கொரானா வைரஸ் தொற்று அதிகரித்துக் கொண்டே சென்றாலும், தினமும் 80 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த புதிதாக ஏற்படும் தொற்று தற்பொழுது குறைந்த 60 ஆயிரம் முதல் 70 ஆயிரமாக மாறியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் கொரோனா வைரஸால் 55,511 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், நேற்று ஒரே நாளில் 578 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை இந்தியாவில் கொரோனாவால் 7,548,238 போர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 114,642 பேர் உயிரிழந்துள்ளனர், 773,701 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களில் 6,659,895 பேர் குணமடைந்து வீடு திரும்பியுமுள்ளனர்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…