குழந்தைகளின் உயிர் முக்கியமல்ல! இந்திய அணி ஸ்கோர் தான் முக்கியம் !சர்ச்சையில் சிக்கிய அமைச்சர்

Published by
Venu

பீகாரில் மூளை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.இக்காய்ச்சல் பாதிப்பு அறிகுறியுடன் இருக்கும் 130 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மேலும் மூளை காய்ச்சலால் காரணமாக  100-க்கும் மேற்பட்ட  குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

எனவே நேற்று முன்தினம் இது தொடர்பாக மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் மற்றும் பீகார் சுகாதார துறை அமைச்சர் மங்கல் பாண்டே உள்ளிட்டோர் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அந்த சமயத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான்  அணிகள் மோதிக்கொண்டிருந்தது.மேலும்  இந்திய அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தது.
பின்னர் கூட்டம் முடிந்த பின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது .அப்போது, பீகார் சுகாதார துறை அமைச்சர் மங்கல் பாண்டே இந்திய அணியின் ரன் என்ன என்றும் விக்கெட் என்ன என்றும் அவரது உதவியாளரிடம் கேட்டுள்ளார். இதற்கு அவரது உதவியாளர் இந்தியா 4 விக்கெட்கள் 89 ரன்கள் எடுத்துள்ளது என்று தெரிவித்தார்.
பீகார் சுகாதார துறை அமைச்சர் மங்கல் பாண்டே இருந்துகொண்டு, குழந்தைகள் உயிர் சம்பந்தப்பட்ட ஒரு  கூட்டத்தில் அமர்ந்து இந்திய அணியின் ரன் கேட்ட அமைச்சரின் இந்த செயல் பலரது மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published by
Venu

Recent Posts

காலை உணவு திட்டத்தின் மெனுவில் மாற்றம்… பேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு.!

சென்னை : தமிழக அரசின் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மெனுவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சமூக நலன் மற்றும் மகளிர்…

36 minutes ago

பதிலடிக்கு பதிலடி…சீனாவுக்கு 245% வரி விதித்த டொனால்ட் டிரம்ப்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 245% வரை வரி விதிக்கப்படும் என…

52 minutes ago

“2026 தேர்தலில் பாஜக டெபாசிட் கூட வாங்காது” – நயினார் நாகேந்திரனுக்கு ஆர்.எஸ்.பாரதி பதிலடி.!

சென்னை : தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், 'திமுக அரசு மாநில சுயாட்சி கோரிக்கையின் மூலம் பிரிவினைவாத மனப்பான்மையுடன்…

53 minutes ago

சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை… 3 மாவட்டங்களுக்கு அடுத்த அலர்ட்!

சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில், இன்று கோடை மழை பெய்து குளிர்ச்சியை…

2 hours ago

“நெல்லை இருட்டுக்கடையை வரதட்சணையாக கேக்குறாங்க..” கடை ஓனர் பரபரப்பு குற்றசாட்டு!

நெல்லை : திருநெல்வேலி டவுண் பகுதியில் நெல்லையப்பர் கோயில் அருகே உள்ள மிகவும் பிரபலமான அல்வா கடை என்றால் அது…

3 hours ago

வந்துட்டேனு சொல்லு திரும்ப…156.7 கிமீ வேகத்தில் அணிக்கு திரும்பிய மயங்க் யாதவ்!

லக்னோ : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ அணி பேட்டிங்கில் பட்டயை கிளப்பி வந்தாலும் பந்துவீச்சில் சுமாராக தான் செயல்பட்டு வருகிறது.…

3 hours ago