கொரோனாவின் தாக்கம் இந்தியாவிலும் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இதுவரை பாதிப்பு ஒரு லட்சத்தை கடந்துள்ள நிலையில், உயிரிழப்பு 4 ஆயிரத்தை கடந்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. சில நாடுகளில் இதன் தாக்கம் அதிகரித்து வீரியம் சற்று குறைய ஆரம்பித்துள்ளது. இருந்த போதிலும் இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டேதான் போகிறது.
இதுவரை 138,536 பேர் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 4,024 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் இந்தியாவில் கொரோனாவால் 7,113 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக ஒரே நாளில் 156 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களில் 57,692 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். தற்போது உயிரிழந்தவர்கள் மற்றும் குணம் ஆகியவர்கள் தவிர்த்து 76,820 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை : தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை 2025 - 2026 நேற்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் நேற்று தமிழக நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ நிதியமைச்சர் தங்கம் தென்னரசு…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் நேற்று தமிழக நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ நிதியமைச்சர் தங்கம்…
சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கடந்த இரண்டு நாட்களாகத் தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவுவை சந்தித்துள்ளது…
ஆந்திரா : தமிழகத்தில் இரு மொழிக்கொள்கை என்பது பெரிய அளவில் பேசுபொருளாகியுள்ள நிலையில், தமிழகத்தின் சேர்ந்த அரசியல் தலைவர்கள் பலரும்…
சென்னை : தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை-2025 வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்து தற்போது…