"காந்தி எப்படி தற்கொலை செய்து கொண்டார்" சர்சையை ஏற்படுத்திய வினாத்தாள்…!

Published by
murugan

காந்தி 1948-ம் ஆண்டு ஜனவரி 30-ஆம் தேதி  சுட்டுக்கொல்லப்பட்டார். காந்தியின் மரணம் குறித்து வரலாறு நாடு முழுவதும் அனைவருக்கும் தெரிய உள்ள நிலையில் குஜராத்  மாநிலத்தில் உள்ள காந்தி நகர் பகுதியில் ஷஃபாலம் ஷாலா விகாஷ் சங்குல் என்ற அமைப்பு மூலம் நடத்தப்படும் அரசு உதவி பெற்ற தனியார் பள்ளியில் தேர்வு நடைபெற்றது.
அப்போது ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட வினாத்தாளில் “காந்தி எப்படி தற்கொலை செய்து கொண்டார்” என்ற கேள்வியை இடம்பெற்றுள்ளது. இதனால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட வினாத்தாளில் “உங்கள் பகுதியில் மதுபானங்களின் விற்பனை அதிகரித்து வருவது குறித்து காவல் கண்காணிப்பாளருக்கு ஒரு புகார் கடிதம் எழுதுக ” என்ற கேள்வி இடம்பெற்றுள்ளது.
இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அறிக்கை வந்ததும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கும் மாநில கல்வித் துறைக்கும், எந்த சம்பந்தமும் இல்லை வினாவை  பள்ளி நிர்வாகமே தயாரித்துள்ளனர்.  என மாவட்ட கல்வி அதிகாரி தெரிவித்தார்.
 

Published by
murugan

Recent Posts

நடிகை வழக்கில் தொண்டர்கள் திரள் நடுவில் காவல் நிலையத்தில் சீமான் ஆஜர்! 

நடிகை வழக்கில் தொண்டர்கள் திரள் நடுவில் காவல் நிலையத்தில் சீமான் ஆஜர்!

சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…

8 hours ago

சிறுமி மீது தவறு? சர்ச்சை பேச்சு எதிரொலி.! மயிலாடுதுறை ஆட்சியர் அதிரடி மாற்றம்!

மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…

9 hours ago

தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…

சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…

11 hours ago

AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!

லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…

12 hours ago

“கைதுக்கு நான் பயப்படவில்லை. இப்போதே விசாரணைக்கு தயார்” சீமான் பரபரப்பு பேட்டி!

சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…

12 hours ago

“விருப்பமில்லாமல் செய்தால் தான் அது பாலியல் வன்கொடுமை” சீமான் மீண்டும் சர்ச்சை பேச்சு!

தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…

15 hours ago