மும்பை ஹோட்டல் தாஜ் மஹால் அரண்மனை செலுத்தவேண்டிய கட்டணமான ரூ.9 கோடிக்கு மேல் தள்ளுபடி செய்ய மும்பை மாநகராட்சி பரிந்துரை செய்துள்ளது.
கடந்த 2008 ஆம் ஆண்டில் 26 /11 பயங்கரவாத தாக்குதலுக்குப் பின் பாதுகாப்பு காரணங்களை காட்டி, கேட்வே ஆஃப் இந்தியாவுக்கு அருகில் உள்ள ஹோட்டல் தாஜ் மஹால் அரண்மனை , அந்த வளாகத்திற்கு வெளியே சாலை மற்றும் பாதையின் ஒரு குறிப்பிட்ட பகுதியை தடை செய்துள்ளது. சாலை மற்றும் நடை பாதையின் பாதுகாப்பு தேவையை மும்பை காவல்துறை ஒப்புக் கொண்டுள்ள நிலையில், இந்தப் பகுதிகள் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஹோட்டல் தாஜ் மஹால் அரண்மனை ஹோட்டலுக்கு வெளியே பொது சாலையை பயன்படுத்துவதற்கும் ஆடம்பர ஹோட்டலுக்கு வெளியே நடைபாதையின் சில பகுதிகளை பாதுகாப்பு தேவை பயன்படுத்தி பயன்படுத்துவதற்கும் ஹோட்டல் தாஜ் மஹால் அரண்மனை செலுத்தவேண்டிய கட்டணமான ரூ.9 கோடிக்கு மேல் தள்ளுபடி செய்ய மும்பை மாநகராட்சி பரிந்துரைத்துள்ளது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…