ஹோட்டல் தாஜ் மஹால் அரண்மனை செலுத்தவேண்டிய கட்டணமான ரூ.9 கோடிக்கு மேல் தள்ளுபடி!

Default Image

மும்பை ஹோட்டல் தாஜ் மஹால் அரண்மனை செலுத்தவேண்டிய கட்டணமான ரூ.9 கோடிக்கு மேல் தள்ளுபடி செய்ய மும்பை மாநகராட்சி பரிந்துரை செய்துள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டில் 26 /11 பயங்கரவாத தாக்குதலுக்குப் பின் பாதுகாப்பு காரணங்களை காட்டி, கேட்வே ஆஃப் இந்தியாவுக்கு அருகில் உள்ள ஹோட்டல் தாஜ் மஹால் அரண்மனை , அந்த வளாகத்திற்கு வெளியே சாலை மற்றும் பாதையின் ஒரு குறிப்பிட்ட பகுதியை தடை செய்துள்ளது. சாலை மற்றும் நடை பாதையின் பாதுகாப்பு தேவையை மும்பை காவல்துறை ஒப்புக் கொண்டுள்ள நிலையில், இந்தப் பகுதிகள் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஹோட்டல் தாஜ் மஹால் அரண்மனை ஹோட்டலுக்கு வெளியே பொது சாலையை பயன்படுத்துவதற்கும் ஆடம்பர ஹோட்டலுக்கு வெளியே நடைபாதையின் சில பகுதிகளை பாதுகாப்பு தேவை பயன்படுத்தி பயன்படுத்துவதற்கும் ஹோட்டல் தாஜ் மஹால் அரண்மனை செலுத்தவேண்டிய கட்டணமான ரூ.9 கோடிக்கு மேல் தள்ளுபடி செய்ய மும்பை மாநகராட்சி பரிந்துரைத்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war
Chief Minister J&K
Jammu Kashmir
scattered missile parts