தனியார் மருத்துவமனையில் முழு பணத்தையும் கொடுக்கமுடியவில்லை என்பதால் மருத்துவமனை நிர்வாகம் கட்டி வைத்த அவலம்.
மத்திய பிரதேச மாநிலம், ஷாஜாப்பூர் மாவட்டத்திலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உடல்நிலை சரியில்லாமல் ஒரு முதியவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அந்த முதியவருக்கு மருத்துவக் கட்டணமாக ரூ,11,000 செலுத்தவேண்டிய இருந்த நிலையில் முன்னதாக 5,000 கொடுக்கப்பட்டுவிட்டது. அதன் பின்னர் தங்களால் முழு பணத்தையும் கொடுக்கமுடியவில்லை என பாதிக்கப்பட்டவரின் மகள் கூறியுள்ளார்.
இதனால், மருத்துவ நிர்வாகம் அந்த முதியவரின் கை, கால்களை கட்டி வெளியசெல்லாதவறு வைத்துள்ளதாக அந்த முதியவரின் மகள் கூறினார். இந்நிலையில், இந்த சம்பவதை அம்மாநில முதல்வர் சிவராஜசிங் சவுகான் கவனத்தில் கொண்டு சென்றதால் மருத்துவமனை மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். இது குறித்த விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…