Categories: இந்தியா

கோர விபத்து…மின் கம்பி இடிந்து விழுந்து 5 பேர் பலி.!!

Published by
பால முருகன்

மகாராஷ்டிராவில்  இரும்பு கம்பம் விழுந்ததில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தின் பிம்ப்ரி-சின்ச்வாட் டவுன்ஷிப்பில் உள்ள ராவெட் கிவாலே பகுதியில் இரும்பு கம்பம் விழுந்ததில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அப்பகுதியில் நேற்று பலத்த காற்றுடன் கனமழை பெய்துள்ளது.

பலத்த காற்றிலிருந்து தஞ்சம் அடைவதற்காக மும்பை-புனே நெடுஞ்சாலையில் பதுக்கலில் சிலர் இருந்தனர். அப்போது, திடீரென சர்வீஸ் ரோடு அருகே இருந்த இரும்பு பதாகை (இரும்பு கம்பம்) சரிந்து விழுந்தது.  அதில் சிக்கி 4 பெண்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.

மேலும் 3 பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது, இதில் வேறு யாரும் சிக்கியுள்ளார்களா என அப்பகுதி  போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கம்பம் விழுந்ததில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இதுபோலவே, இதே மாநிலத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு 40 அடி உயரம் கொண்ட பதுக்கல், பக்கத்து சாலையில் வாகனங்கள் மீது விழுந்ததில்,  4   பேர் உயிரிழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

காற்று மாசுபாட்டை குறைக்க டெல்லி அரசின் ஐடியா.! வீதி வீதியாய் வரும் வாகனம்…

காற்று மாசுபாட்டை குறைக்க டெல்லி அரசின் ஐடியா.! வீதி வீதியாய் வரும் வாகனம்…

டெல்லி :  தலைநகர் டெல்லியின் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது காற்று மாசு. கடந்த சில ஆண்டுகளாக இதனை…

2 mins ago

ஐபிஎல் 2025 : கேப்டன் பொறுப்பிலிருந்து வெளியேறுகிறார் ‘ரிஷப் பண்ட்’? காரணம் இதுதான்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கான தீவிர…

24 mins ago

துலாபார வழிபாடும் அதன் பலன்களும் ..!

சென்னை -துன்பங்களை துரத்தியடிக்கும் துலாபாரம் கொடுக்கும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். துலாபாரம்…

27 mins ago

ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்.! தவெக தொண்டர்களுக்கு அரசியல் பயிலகம் தொடக்கம்…

சென்னை : சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருந்து தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை…

42 mins ago

கிடு கிடு உயர்வு! 58,000-த்தை நெருங்கும் தங்கம் விலை!

சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை நாளுக்கு நாள் தொட்டு வருகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ.57…

54 mins ago

பருப்பு விவகாரம்., “பாஜகவின் ஆதாரமற்ற குற்றசாட்டு.!” தமிழக அரசு வெளியிட்ட விளக்க அறிக்கை..,

சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…

1 hour ago