உள்துறை அமைச்சர் அமித் ஷா குஜராத் ஆளுநர் ஆச்சார்யா தேவ்விரத்தை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
ஏற்கனவே கடந்த சில நாட்களாக குஜராத்தில் கனமழை பெய்து பல்வேறு இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வரும் நிலையில், ஏராளமான குடியிருப்புப் பகுதிகள் நீரில் மூழ்ய நிலையில் உள்ளது. இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், அப்பகுதியில் கொடுக்கப்பட்டு வந்த நிவாரணப் பணிகளும் தற்போது முடக்கி விடப்பட்ட நிலையில் உள்ளது. இந்நிலையில் குஜராத் மாநில உள்துறை அமைச்சர் அமித் ஷா காந்தி நகரில் உள்ள ஆளுநர் மாளிகையில் குஜராத் ஆளுநர் ஆச்சார்யா தேவ்விரத் அவர்களை நேரில் சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போது இவர்களுடன் மாநில துணை முதல்வர் அவர்களும் உடன் இருந்துள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…